அதிபர், ஆசிரியர்கள் ராகலை நகரிலும் போராட்டம்!
நாடளாவிய ரீதியில் அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு சுபோதினி அறிக்கையின் படி மூன்றில் இரண்டு பங்கு (2ஃ3) சம்பள நிலுவையை வழங்க கோரி (12.06.2024) மாலை வலப்பனை வலய பாடசாலைகளின் அதிபர்,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மேலும் ஒரு விசாரணை குழு நியமனம்!
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த...
விபத்தில் மூவர் பலி: அறுவர் காயம்
பதுளை - பிபிலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பிபிலை, 03 ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கணவன்,...
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நுவரெலியாவிலும் போராட்டம்
கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பாடசாலையில் கல்வி நடவடிக்கை முடிவடைந்ததும் இன்று புதன்கிழமை (12) பிற்பகல் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக...
அரசின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச்...
யாழில் விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி!
யாழ். சாவகச்சேரி A9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(12) அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி...
போர் முடிந்தும் வடக்கில் அபிவிருத்தி இல்லை!
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர்...
தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 30 பேர் வைத்தியசாலையில்
பாணந்துறை – நல்லுருவ பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயன கசிவு ஏற்பட்டதை அடுத்து, 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலகுசாதன ஒப்பனை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன...
39 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு
39 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு
39 வருட காலமாக ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றிவந்த கொட்டகலை நு/ ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. இமெல்டா நவரட்னம் அம்மையார் தனது கல்விச் சேவையிலிருந்து...