மிதிலைச்செல்வியின் துண்டுப்பிரசுரத்தை கிழித்து அநாகரிகமாக நடந்த அர்ச்சுனா!
தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வியின் தேர்தல் துண்டுப்பிரசுரத்தைச் சுயேச்சைக் குழு வேட்பாளரான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கிழித்து அநாகரிகமாக நடந்து கொண்டதோடு அதனை முகநூலில் காணொளியாகவும் பதிவிட்டுள்ளார். இதற்குப் பலரும்...
தனியார் வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி சடலமாக மீட்பு
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை கண்டுபிடிக்க பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவியுடன்...
அறிக்கையை வெளியிட்டு பதவி விலகுமாறு கம்மன்பில வலியுறுத்து
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்கம் செய்யுமாறு பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்...
ஆட்டோ சாரதியிடமிருந்து ஆட்டோ, பணம் அபகரிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓட்டோ சாரதி ஒருவரிடம் இருந்து ஓட்டோவும், 25 ஆயிரம் ரூபா பணமும் அபகரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சாரதி பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்ட...
பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி பறிப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
மன்னாகண்டல் பகுதியில் குடும்பமாகப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, பிறிதொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.
இது...
50 கோடி ரூபா கடனை இலங்கை மீளச் செலுத்த இந்தியா சலுகை!
இலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல் இருப்பதற்காக அந்தக்...
400 பைல்கள் மீள திறப்பு! கைதாகும்போது புலம்பாதீர்!!
400 கோப்புகள்வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
மரக்கறி விலைப்பட்டியல் (21.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் பல பகுதிகளில் மழை!
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென் மாகாணத்தில் சில...













