பங்களாதேஷ் பிரதமரிடம் தேர்தலை உறுதிப்படுத்திய ரணில்
இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்காக புதுடெல்லி சென்றுள்ள...
சுவர் இடிந்து வீழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு
ஓமந்தை - புதியவேலர் - சின்னக்குளம் பகுதியில் தற்காலிக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி...
தோட்டங்கள் கிராமங்களாக்கப்படும்
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(10) நடைபெற்றது.
இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது...
சஜித்தின் நிகழ்வில் அங்கஜன்!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படும் “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன்...
கொழும்பு – டில்லி உறவை மேலும் வலுப்படுத்த உறுதி
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.
நரேந்திர மோடியின்...
கொட்டகலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயினுடன் நபரொருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த...
போதை மாத்திரைகளுடன் யாழில் நால்வர் கைது!
ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட...
இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறுமா பொன்சேகாவின் புத்தகம்?
போர் தொடர்பில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எழுதியுள்ள நூல் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் குறித்த நூல் வெளிவருவதால்...
மொட்டு, யானை இல்லை: ரணில் களமிறங்கபோகும் சின்னம் எது?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யானை, மொட்டு மற்றும் அன்னம் அல்லாத பொதுவானதொரு சின்னத்தில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கும் அறிவிப்பை...