ரணில் ஆட்சியே தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அவர் தலைமையிலான ஆட்சியே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கவசமாகும். அதேபோல உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய...
இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ரி - 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன.
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜே.வி.பிக்கு சிவப்பு யானையென பெயர் சூட்டினார் சஜித்
“ பொருளாதாரக் குழுவும் வேலைத்திட்டமும் இல்லாத சிவப்பு யானைக் குட்டிகள் ஜனாதிபதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நாடகம் ஆடுகிறன.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய சிவப்பு வண்ணப் புரட்சியாளர்கள்...
சம்பிக்கவுக்கு சஜித் அணி வலை?
குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது.
இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை...
கந்தப்பளையில் விபத்து: நபரொருவர் படுகாயம்
நுவரெலியா, கந்தப்பளை நகரில் இன்று (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.
கந்தப்பளை, கொங்கோடியா...
ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நிவித்திகல பொலிஸாரால் இன்று (8) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான கபில பிரேமதாசவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரத்தினபுரி -...
தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணிலுக்கே
“ ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் எல்லாம் தேவையில்லை, தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முஸ்லிம் எம்.பிக்களும் ரணில் பக்கமே நிற்பார்கள்.” – என்று...
எம்.பிக்களுக்கிடையில் மோதல்: மூவரிடம் வாக்குமூலம் பதிவு!
குணதிலக்க ராஜபக்ஸ தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் ப்ரதீப், மதுர விதானகே மற்றும்...
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தெரிவு!
இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று (08)...