ஜே.வி.பியின் யோசனை ஆபத்தானது: பதறுகிறார் விக்கி!
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம்...
பிறந்து 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.
கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 16 ஆம்...
ஹமாஸ் தலைவரின் மரணத்தால் ஈரான் கொதிப்பு: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை!
இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். மேற்குலக நாட்டுத் தலைவர்கள் இது போரில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் என்றும் போர் விரைவில் முடியும் எனக் குறிப்பிடுகிறார்.
அதேநேரம்...
அரச வீடுகளைக் கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு பணிப்பு
அரச குடியிருப்புகளை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களில் இதுவரை 14 மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தில் பதவியிலிருந்த 28...
கொள்ளையர்கள், கொலையாளிகள் தப்பவே முடியாது!
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் கள்வர்கள், கொலையாளிகள் தப்பவே முடியாது. உரிய வகையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பீதியடைந்துள்ள சிலரே, தற்போது கூச்சலிடுகின்றனர்.” -என்று தேசிய மக்கள்...
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை
ஈழத் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளிடத்தே ஒற்றுமை இல்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள மதத் தலைவர்கள், தெற்கு போன்று வடக்கு, கிழக்கிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய தலைமுறை தோற்றம் பெற...
தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 942.3 மில்லியன் அமெரிக்க...
ரணிலின் சேவை நாட்டுக்கு தேவை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை இந்நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் பொருளாதார...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் இன்று (18) ஜனாதிபதி...
இஸ்ரேலை கதிகலங்க வைத்த யார் இந்த யாஹ்யா சின்வார்?
சிறையில் கல்வி, தீர்க்கமான முடிவு, வசீகர தலைமைத்துவம் என இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதை இஸ்ரேல் மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடுகின்றனர். ஸ்டெரோட் நகரின் வீதிகளில்,...













