வாக்களிப்பில் மக்கள் ஆர்வும்! பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு!!
நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்கள் நிறுவனங்கள் பல பஸ்களிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும்...
விமான தபால் பொதிகளுள் இரண்டு கிலோ கொக்கெய்ன்
கொலம்பியாவிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளிலிருந்து 2 கிலோ 14 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள்,...
அமைச்சர் ஜீவனின் மலையக சாசனத்துக்கு விழா எடுக்கும் முற்போக்கு கூட்டணியின் பிற்போக்கு அரசியல்!
மலையக மக்களுக்கும் ஏனைய பிரஜைகள்போல சம உரிகைளை உறுதிப்படுத்தக்கூடிய மலையக சாசனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ‘மலையக சாசனம்’ என்ற விடயத்தை வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நடத்துவது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (12.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவம் உடன் மீளப்பெறப்படும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி...
ஜனாதிபதிக்கு ஆதரவாக கலைஞர்கள் ஒன்றிணைவு
வரலாற்றில் காணாமல் போயிருந்த ஒரு தலைவர் நெருக்கடி மற்றும் போராட்டத்தினால் இலங்கைக்கு மீட்டெடுக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பாரிய அழிவில் இருந்து காப்பாற்றி முறையான ஆட்சியை ஏற்படுத்தியதாகவும் பிரபல நடிகர் ரொஜர்...
தபால்மூல வாக்களிப்பு: இன்று இறுதி நாள்!
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை இதுவரை செலுத்தாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இன்று(12) காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில்...
வடகிழக்கு இணைப்புக்கு இடமில்லை
வடக்க, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“நாம் ஒற்றையாட்சியை...
அநுர, சஜித் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் மீண்டும் சரியும்
இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு...
நாட்டை ஆளும் இயலுமை ரணிலுக்கே உள்ளது
" நாட்டை நடத்தக்கூடிய வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும்." என கம்பளையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் "இயலும் ஸ்ரீலங்கா" பிரசார கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...













