48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலி: 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆறு பேர் மாயமாகியுள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். களுகங்கை,...

இந்த அரசின் ஆயுள் 3 மாதங்களுக்கு மாத்திரமே: நாம் அடாவடி செய்து வாக்கு பெறமாட்டோம் – திகா

0
“ தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே உள்ளது. நான் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றாமல் எனக்குக் கிடைத்த அமைச்சை வைத்து நிறைவான சேவைகளை செய்து காட்டியுள்ளேன். எனவே,...

சீரற்ற காலநிலையால் 9 பேர் பலி!

0
பலத்த மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, இரத்தினபுரி -எலபாத்த பகுதியில் வௌ்ள நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி அயகம பகுதியில்...

பஸ், ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்!

0
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று (02) பிற்பகல் பஸ்ஸொன்றும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொஸ்லாந்தையிலிருந்து பதுளை...

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

0
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்...

அமெரிக்க அணி அபார வெற்றி

0
9ஆவது டி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பமான நிலையில், முதல் போட்டியில் அமெரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாலத்தில் கனடாவை வீழ்த்தியுள்ளது. 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்...

ஐ.தே.கவின் பொதுச்செயலாளராக ரவி கருணாநாயக்க?

0
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று; (02) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

மரக்கறி விலைப்பட்டியல் (02.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அரசியலமைப்புக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

0
அரசியலமைபிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...