மரக்கறி விலைப்பட்டியல் (09.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அநுர: ராதா குற்றச்சாட்டு

0
மக்களை அச்சுறுத்தி வாக்கு பெறும் முயற்சியில் அநுரகுமார திஸாநாயக்க ஈடுபட்டுவருகின்றார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில்...

லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவேன்: காணி உரிமை வழங்குவேன்

0
லயன் அறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களையும், தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கின்ற இளைஞர்களையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கே ஜனாதிபதியான பிறகு நுவரெலியாவுக்கு நான் வருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ரணில், சஜித், அநுர முட்டி மோதல்: அனல் கக்கும் அரசியல் களம்!

0
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரச்சார நடவடிக்கைகள் யாவும் செப்டம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் ஓயவுள்ள நிலையில், இன்னும் 09 நாட்களே எஞ்சி இருப்பதால் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் பரப்புரை போரை தீவிரப்படுத்தியுள்ளன. மாவட்ட,...

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்!

0
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

மலையக மக்களுக்கும் சம உரிமை வேண்டும்!

0
மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் உதயமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஐக்கிய...

சஜித் ஆட்சியில் உரிமைகளை நிச்சயம் வெல்வோம்!

0
மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத் திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் மஸ்கெலிய பொலிஸாரால் கைது!

0
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கிலன்டில் தோட்ட பெரிய நாடு தோட்ட பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தைக் குட்டி மீட்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தோட்டமொன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழங்கிய தகவலின் பிரகாரமே சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டுள்ளது. நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ...

மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...