தோட்டக் கம்பனிகளுடன் கள்ள ஒப்பந்தம் செய்யமாட்டேன்!
தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தேயிலைத் தொழிலை வலுப்படுத்தி,...
இஸ்ரேல்மீது மீண்டும் தாக்குதல்: 10 பேர் பலி!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.
காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி...
மரக்கறி விலைப்பட்டியல் (28.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 28 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் பொது வேட்பாளர் முயற்சியை கைவிட்டு ரணிலை ஆதரியுங்கள்!
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ் பேசும் மக்களும் அவரின் வெற்றியில் பங்காளிகளாக வேண்டும் - என்று ஜனாதிபதியின் கீழ்...
இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவது தவறு: ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!
ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு, குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெத்தார். நாம் கற்றுகொண்ட பாடங்களை ஒருபோதும் மறக்க கூடாது.இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவது தவறாகும் என்று - வெளிவிவகார அமைச்சர் அலி...
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய கூடுகிறது இதொகாவின் தேசிய சபை!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை அடுத்த வாரமளவில் கூடவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில்...
சஜித்துடன் சுதந்திரக் கட்சி இரகசிய ஒப்பந்தமா?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எனவே,எதிர்வரும் 08 ஆம் திகதி ஐக்கிய...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்: அறிவிப்பு விடுத்தார் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற “ ஒன்றிணைந்து வெல்வோம் - காலியில் நாம் " பொது...
சஜித்தின் சகாக்கள் ரணிலின் மேடையில்!
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
காலியில் நடைபெற்றுவரும் “ ஒன்றிணைந்து வெல்வோம் - காலியில் நாம்...
கோமாளி அமைச்சரை நம்ப வேண்டாம்: முற்போக்கு கூட்டணியில் இணையுங்கள்!
“ ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்திலும் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். அவரே முதலிடம் பிடிப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதுவே எமக்கான நற்செய்தி" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட...