4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு!
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க...
ஈராண்டுகளில் நாடு மீண்டமை பொருளாதார அதிசயம்!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாடு இரண்டே ஆண்டுகளில் மீட்கப்பட்ட விதம் ஒரு "பொருளாதார அதிசயம்" என்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
உலகில் வேறு...
பிரதமர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!
இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உதயமானது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இதற்கான...
வேலுகுமார் குறித்தான பொய்யான ‘பார்பேமிட்’ பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் கட்டாணை!
தனக்கு சேறுபூசும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் கட்டாணை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
இளம் பெண்ணின் டிக்டொக்குக்கு மயங்கி 47 லட்சத்தை இழந்த 52 வயது நபர்!
இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவை பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப்...
பதுளை மாவட்டத்தில் 705,772 பேர் வாக்களிக்க தகுதி!
பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5,772 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்தார்.
பதுளை தேர்தல் அலுவலகத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
தோட்டங்களை கிராமங்களாக்கி சுயாட்சி!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்கின்றனரோ அதேபோல உரிமைகள் நிச்சயம் கிடைக்கப்பெறும்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வெள்ள அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 பேருக்கு வடகொரியாவில் மரண தண்டனை?
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்கத் தவறியதால், 30 அதிகாரிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தூக்கிலிட உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியா நாட்டின் செய்திகள் எதுவும் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. காரணம்...













