தேர்தலுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியோம்!
“கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கிவருகின்றோம். எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அதிகளவான நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக...
எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
இம்முறை தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள்...
ஜனாதிபதி ரணில் இனவாதி அல்லர்: சுமந்திரனுக்கு பதிலடி!
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதி அல்லர். அவர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில்...
சஜித்தால் வெற்றிபெற முடியாது!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது...
லிந்துலையில் போராட்டம் முன்னெடுப்பு!
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக அங்கு சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (4) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட...
திகா, ரிஷாத்தின் சகாக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
பழனி திகாம்பரம் தலைமை வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாட்டு மக்கள் பிரதிநிதிகள் பலர், சுயேட்சை வேட்பாளர் ரணில்...
சஜித்தை கைவிடுகிறார் பிரபா கணேசன்?
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்திருந்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தனது ஆதரவை மீள பெறுவது தொடர்பில் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது.
இவ்வாறு ஆதரவை மீளப்பெற்ற பின்னர்...
தேசிய மக்கள் சக்தி குறித்து வீண் அச்சத்தை உருவாக்க சதி!
" மக்கள் பழக்கப்பட்ட பழைய இடங்களைவிட்டு தேசிய மக்கள் சக்தியை நோக்கி குவிந்து வருகிறார்கள்" - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்...
அநுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்!
கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை...
நுவரெலியா மாவட்டத்தில் 595,395 பேர் வாக்களிக்க தகுதி!
2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு நந்தன கலபொட தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 2024...













