பொருளாதார சமரை வெற்றிகொள்ள அரச ஊழியர்களும் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும்!
நாட்டை மீட்பதற்குரிய பொருளாதாரப் போரில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, எதிரணிகளின் போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்கி வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை அரசாங்க ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால்...
டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே 1700 ரூபா சம்பள அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டது – செந்தில் தொண்டமான்
பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
சுயேட்சை வேட்பாளர்...
குளவிக்கொட்டு: மஸ்கெலியாவில் ஆறு பெண்கள் பாதிப்பு
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த ஆறு பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட பகுதியிலேயே இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்...
7 ஆம் திகதி லயன் அறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறார் திலகர்!
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
மடக்கும்புர தோட்டத்தில் உள்ள லயன் அறையிலேயே வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜா கூறியுள்ளவை வருமாறு,
நாங்கள்...
அநுரவிடம் வேலைத்திட்டம் இல்லை: சஜித் கிளிப்பிள்ளை!
“ அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டுக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவர்களது கட்சியினர் தமக்கு எதிரான தரப்பினரின் வீடுகளை எரிக்க காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹொரோயின் வியாபாரி கைது!
கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட"பொடி பிந்து" என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று மாலை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட...
நாடு குறித்து சிந்தித்து அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும்!
நாடும், நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமெனில் ஆளுமை மற்றும் அனுபவமுள்ள தலைவரொருவர் நாட்டை ஆளவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எமது நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறானதொரு தலைவராக இருப்பது எமது பாக்கியமாகும்.
எனவே,...
தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நாளை (04) மாவட்ட தேர்தல் செயலகம், அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியும்...













