4 வயது சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்!

0
சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். யாழ். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். கடந்த 23ஆம் திகதி மேற்படி சிறுவன்...

மரக்கறி விலைப்பட்டியல் (06.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இடைக்காலக் கணக்கறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு

0
2025 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியைப் பெறும் இடைக்காலக் கணக்கறிக்கை நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால்...

கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம்

0
கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லிபுரம் - திருமாள்புரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றது. அதே இடத்தைசச் சேர்ந்த ரஜிவன்...

மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் ஒழுங்கான முறைமை பின்பற்றப்பட வேண்டும்

0
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி...

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!

0
தென் கொரிய ஜனாதிபதி தாமாகவே முன்வந்து பதவி விலகினாலும் விலகாவிடினும் அவருக்கு எதிராக நிச்சயமாக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கான நகர்த்தல் பத்திரத்தை 06 எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன்...

பொகவந்தலாவையில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்கான பெண் தோட்டத் தொழிலாளி

0
பொகவந்தலாவ, தெரேசியா - மோரா மேல் பிரிவு தோட்டத்தில், தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த 55 வயதான பெண் தோட்டத் தொழிலாளியொருவரே, இவ்வாறு...

அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது

0
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்த கொள்கை மாறாது!

0
சர்வதேச நெறிமுறை மற்றும் சமவாயங்களுக்கு அமைய புதிய சட்டம் இயற்றப்படும்வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த நேரிடும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

காணாமல்ஆக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு நீதி அவசியம்!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...