அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது

0
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்த கொள்கை மாறாது!

0
சர்வதேச நெறிமுறை மற்றும் சமவாயங்களுக்கு அமைய புதிய சட்டம் இயற்றப்படும்வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த நேரிடும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

காணாமல்ஆக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு நீதி அவசியம்!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில்...

நல்லாட்சியிலும் இப்படிதான் நடந்தது

0
" இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியானது நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கு வதற்கு இடமளிப்பதாக அமையக்கூடாது." - என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...

காதலியை பொல்லால் தாக்கி கொலை செய்த காதலன்

0
இரத்தினபுரி, சிறிபாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெடவல பகுதியில் காதலனால் பொல்லால் தாக்கப்பட்டு காதலி கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.. இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23...

கதிரை சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி?

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் கதிரை சின்னத்தின்கீழ் இடதுசாரி கூட்டணியாக களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி திட்டமிட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் சிலிண்டர் கூட்டணியின்கீழ் சுசுதந்திரக் கட்சியின் நிமல்சிறிபால டி சில்வா அணி...

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை!

0
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம்தாழ்த்தாது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்....

மொட்டு கட்சியின் நிர்வாக செயலர் கைது!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...