சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 344 குடும்பங்கள் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
சீரற்ற...
உகண்டாவில் பாரிய மண்சரிவு: 15 பேர் பலி: 100 பேர் மாயம்!
உகண்டாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். 100 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் கிழக்கு பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில்...
இலங்கை, சீன உறவு மேலும் வலுப்படுத்தப்படும்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியின்கீழ் இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தன்னை சந்தித்து பேச்சு...
அடை மழையால் 130 இற்கு மேற்பட்ட குளங்கள் சேதம்
பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரித்தான 130க்கும் மேற்பட்ட குளங்கள் சேதமடைந்துள்ளன.
வவுனியா மாவட்டத்திலேயே அதிகளவான அணைக்கட்டுகள் சேதமடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம்...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது டிச. 3, 4 சபையில் விவாதம்
10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கை விளக்கஉரைமீது நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன்படி டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்படி விவாதத்துக்கு...
16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூகவலைத்தளங்கள் பயன்படுத்த தடை!
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்தை லேபர் அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது.
உலகத்திலேயே முதல் முறையாகவே இவ்வாறானதொரு சட்டமூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
சிறுவர்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வடக்கில் படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள...
சீரற்ற காலநிலை: 4 லட்சம் பேர் பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 12 பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
102 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 952 வீடுகள் பகுதியளவும்...













