தாழமுக்கத்தின் தாக்கம் இன்று முதல் குறையும்!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நேற்றிரவு (28) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தொகுதி...
குளத்தில் தவறி வீழ்ந்த இளைஞர் சடலமாக மீட்பு
வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி வீழ்ந்த இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
மேற்படி இளைஞர் தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்றபோது கால்...
முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்: மாற்று சக்தி நிச்சயம் வரும்!
" தமிழ் முற்போக்கு கூட்டணி தடம்மாறி பயணிக்கின்றது. வழி தவறி செல்கின்றது. கூட்டணி தலைவர்களின் சுயநல போக்கால்தான் ஆறாக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இன்று இரண்டாக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களில் இருந்த பிரதிநிதித்துவம்...
பதுளையில் 2,727 பேர் பாதிப்பு: 319 வீடுகள் சேதம்!
பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மீதும்பிட்டிய, மடுல்சீமை , தொமோதரை மற்றும் கந்தேகெதர பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசுவதுடன் இடைக்கிடையே மிதமான மழையும் பெய்வதோடு கடும் குளிரும் நிலவி...
மண்சரிவால் நுவரெலியா, கண்டி வீதியில் ஒருவழி போக்குவரத்து!
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை - குடாஓயா பகுதியில் நேற்றிரவு (27) மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மண்மேட்டுடன் கற்கள்...
முன்னாள் காதலனின் பலகோடி மதிப்புள்ள பிட்காயினை குப்பையில் தூக்கியெறிந்த பெண்
இங்கிலாந்து பெண்ணொருவர் தனது முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி மதிப்பிலான பிட்காயினை தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ்.
இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ்...
ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல்...
மரம் முறிந்து விழுந்து இளைஞன் பலி: நமுனுகுலவில் சோகம்
நமுனுகுல பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள மரத்தை வெட்டியவேளை,...
‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையனின் 106 ஆவது ஜனன தினம் இன்றாகும்
'தொழிற்சங்க துறவி' வி.கே. வெள்ளையனின் 106 ஆவது ஜனன தினம் இன்றாகும்
📷பெயர்- வி.கே. வெள்ளையன்.
📷தந்தை - காளிமுத்து.
📷தாய் - பேச்சியம்மாள்.
📷 பிறந்த திகதி - 1918 நவம்பர் 28.
📷சொந்த ஊர் - பொகவந்தலாவை,...













