இதொகா மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் ஆரம்பம்!
" அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன்" -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மன்னாரில் இளம் தாய், சிசு மரணம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த சத்தியலிங்கம் எம்.பி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆராய்ந்தார்.
இறந்த...
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
"நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்."
- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
பதுளை விபத்தில் காயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!
களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பஸ் தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச்...
சட்டத்தரணி வீட்டில் நகை, பணம் கொள்ளை!
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும்,...
உள்ளாட்சி தேர்தலுக்கான காலப்பகுதி அறிவிப்பு
உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஆரம்பத்தில் நடத்தப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
" புதிதாக வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன்...
மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை மையமாக வைத்து, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக, உக்ரைன் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்தவர், வலேரி...
விபத்தில் இருவர் பலி
குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே இந்த...
வடக்கு, மலையக மக்கள் புரட்சிகரமான மாற்றத்தை செய்துள்ளனர்
வடக்கு மக்கள் புரட்சிகரமான மாற்றத்தை செய்துள்ளனர். அதற்கு நிச்சயம் தலைவணங்கியாக வேண்டும். தமிழ் மக்களுக்கென பிரத்தியேகமான பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்படும் - என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில்...













