தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றதும் பெரும் வெற்றியே!

0
“ வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எமது தோழமையை ஏற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றிகள். நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்.” – என்று தேசிய மக்கள்...

குட்டி தேர்தலில் ஐதேக தனிவழி!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே கூட்டணி அமையவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏழு மலையக எம்.பிக்கள் சபைக்கு தெரிவு! முன்னாள் எம்.பிக்கள் அறுவர் தோல்வி!

0
பாராளுமன்றத் தேர்தலில் ஏழு மலையக எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னாள் மலையக எம்.பிக்கள் அறுவர் தோல்வி அடைந்துள்ளனர். நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா...

மக்களை கைவிடேன்: வலிமையான பயணம் தொடரும்!

0
"என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் என்னை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி."என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.க யின் யானை சின்னத்தில் போட்டியிட்டு 46438...

7 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று விஜித சாதனை

0
நாடாளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அமைச்சர் விஜித ஹேரத் 7 லட்சத்து 16 ஆயிரத்து 715 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு...

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது தேசிய மக்கள் சக்தி!

0
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்...

நுவரெலியாவில் 5 ஆசனங்களை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

0
ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 167 வாக்குகளுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. ஒரு லட்சத்து 589 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 64 ஆயிரத்து...

திருகோணமலையையும் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

0
திருகோணமலையில் 87 ஆயிரத்து 31 வாக்குகளைப் பெற்று, தேசிய மக்கள் சக்தி மாவட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும்...

பதுளை மாவட்டத்தையும் கைப்பற்றினார் அநுர!

0
பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 102,958 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 36,450 வாக்குகளைப் பெற்ற...

22 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

0
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோ வெற்றிபெற்றுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குரிய 7 ஆசனங்களில் ஐந்தை அநுர தரப்பு கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், மொட்டு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...