ரூ. 2000? எங்கே அன்று சொன்னதை இன்று செய்யுங்கள்! அநுரவுக்கு ரணில் சவால்!!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள்...
காங்கிரஸ் வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்கு கல்வி, காணி, உரிமைக்கான வாக்காகும்!
அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது - என்று இதொகாவின்...
இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து ரணில் விக்கிரமசிங்க பரப்புரை
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (10.11.2024) கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்...
வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை பாதுகாப்போம்!
வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம். எமக்குரிய கடல் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. கைதுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. - என்று ஜனாதிபதி அநுரகுமார...
மரக்கறி விலைப்பட்டியல் (10.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆய்வகத்திலிருந்து தப்பிய குரங்குகளை பிடிக்க தேடுதல் வேட்டை
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு குரங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றை தேடும் பணி தொடர்கின்றது.
ரீசஸ் மக்காக்...
இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை அநுர வெளியிட வேண்டும்!
"தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது திட்டம் யாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்குத்...
ஜனாதிபதி, பிரதமர் யாழில் இன்று பிரச்சாரம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகப் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கவே இருவரும்...
மண்வெட்டியால் தாக்கி பெண் ஒருவர் கொலை! வவுனியாவில் பயங்கரம்
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில்...
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...













