மண்வெட்டியால் தாக்கி பெண் ஒருவர் கொலை! வவுனியாவில் பயங்கரம்
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில்...
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...
வென்றது இலங்கை: சாதனை படைத்தார் குசல் பெரேரா!
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை குசல் பெரேரா படைத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...
இதொகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரணில் நாளை பிரச்சாரம்!
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இதொகா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
கொட்டகலை சிஎல்எப் மைதானத்தில் நாளை முற்பகல் 10.30 மணிக்கு விசேட கூட்டம்...
சீரற்ற காலநிலையால் 12,237 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3, 346 குடும்பங்களைச் சேர்ந்த 12,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் ஏழு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலேயே...
மின் கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும்!
மின்சார கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியவை...
2025 இற்கான பாதீடு பெப்ரவரி இறுதியில் முன்வைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே...
அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு...
8 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது!
குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு...
தோற்றால் தேசிய பட்டியல் ஊடாக வரமாட்டேன்
தோற்றால் தேசிய பட்டியல் ஊடாக வரமாட்டேன்
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத்...












