கைதுக்கு அஞ்சேன்: இரு அறிக்கைகளும் நாளை அம்பலமாகும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் ஜனாதிபதி நாளை (21) வெளியிடவேண்டும். அவ்வாறு இல்லையேல் அவற்றை நான் வெளியிடுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார்.
" ஜனாதிபதி உயிர்த்த...
எனது கணவர் புலி ஆதரவாளர் எனில் நிரூபித்து காட்டுங்கள்!
“ எனது கணவர் தமிழர் என்ற காரணத்தால் புலி முத்திரை குத்தக்கூடாது. அவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்துக்காட்டட்டும்.” –
இவ்வாறு அறகலயவின்போது முன்கள போராளிகளுள் ஒருவராக செயற்பட்ட, பின்னர் ஐக்கிய மக்கள்...
பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு விருந்துக்கு வந்த இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!
பதுளையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு டிஜே பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் குழுவிடமிருந்து ஐஸ் , குஸ், ஹேஸ் மற்றும் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த இளைஞர்கள் நேற்று மாலை...
மரக்கறி விலைப்பட்டியல் (20.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்று வெல்லபோகும் அணி எது?
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறுகின்றது.
கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகும்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ரி -...
தீ விபத்தில் தாய், தந்தை, மகள் பலி!
சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான...
மயான பூமியாகும் காசா: கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்!
வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியா நகரில் பல மாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை முன்னெடுத்திருந்தது.
இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது...
ராஜபக்சக்களின் நாமம் வாழும்!
“ராஜபக்சக்கள் அரசியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மஹிந்த ராஜபக்சவின் கொள்கைகள் என்றும் வாழும். ஆதனை சாகடிக்க முடியாது.” – என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர்...
நுவரெலியாவில் போதை விருந்து: 30 பேர் கைது!
நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .
நுவரெலியா...
இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல்!
லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் ஒன்று...













