நுவரெலியாவில் களமிறங்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி!
பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று தாக்கல் செய்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா...
தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 04...
பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மரக்கறி விலைப்பட்டியல் (10.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பொதுத்தேர்தலில் விமல் போட்டியிடமாட்டார்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது கட்சி தனித்தோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 280,672 விருப்பு வாக்குகளையும்,...
தேசிய மக்கள் சக்திக்கு எந்த கட்சியும் சவால் அல்ல
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ 1350 இன்று வழங்கப்படுகிறது!
தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது!
கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட...
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது.
அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது அவரது...
தமிழரசு இன்று வேட்புமனு தாக்கல்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதேவேளை, வன்னி, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இறுதியாகிவிட்டது என்றும், மட்டக்களப்பு, திருகோணமலை...













