காட்டை கொளுத்திய நபர் கைது!

0
காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தீ...

மாணவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்திய பிரதி அதிபர்: பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி பயிலும் 8 மாணவர்கள், பிரதி அதிபரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு...

பார் லைசனை இரத்து செய்யும் முடிவை வரவேற்கிறார் வேலுகுமார்

0
கடந்த ஆட்சியின்போது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மதுபான அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியினர் விடுத்துள்ள அறிவிப்பை கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

விபத்தில் இளம் தம்பதியினர் பலி!

0
அக்குரஸ்ஸ , சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில்...

மரக்கறி விலைப்பட்டியல் (26.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதீர்: பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

0
“ எமது ஆட்சியில் பொலிஸாருக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது. அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் அடிபணியவும் கூடாது. நாம் தவறிழைத்தால்கூட சட்டத்தை கம்பீரமாக செயற்படுத்துங்கள்.” – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித...

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு: 01. ஹனீஸ் யூசுப் - மேல் மாகாண ஆளுநர் 02. சரத் பண்டார சமரசிங்க...

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளை நாளை(26)...

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாரா?

0
முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவரது ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த செய்தி கடந்த சில நாட்களுக்கு...

புதிய அமைச்சர்களுக்கு ஜீவன் வாழ்த்து!

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி திருமதி. ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் இந்த பிரதமர்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...