மூவரை நீக்கியது மொட்டு கட்சி!

0
நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நீக்கியுள்ளது. இது தொடர்பில் மூவருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின்...

பால் புரைக்கேறி பிறந்து 12 நாட்களேயான சிசு உயிரிழப்பு

0
யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த எட்டாம் மாதம் 31ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை நிறைகுறை...

மரத்திலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி: தலவாக்கலை பொலிஸ் பிரிவில் சம்பவம்

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடக்கும்பரை எம்.சீ.(புதுகாடு) தோட்டத்தில் மரத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மடக்கும்பரை எம்.சி (புதுகாடு) தோட்டப்பிரிவை சேர்ந்த நடராஜா கணகேஸ்வரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின்...

இலங்கையின் தலைவிதி நாளை நிர்ணயம்!

0
நீதியாகவும்,சுதந்திரமாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிப்பதற்குரிய அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை சரிசர நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆணைக்குழு அழைப்பு...

காலையிலேயே சென்று வாக்களியுங்கள்!

0
நடைபெற போவது முழு நாட்டுக்குமான ஜனாதிபதி தேர்தல். தேர்தல் சட்டப்படி வெற்றி பெற வேண்டிய வேட்பாளர், முதல் சுற்றில் 50 (% ) விகிதமும், அதனுடன் மேலதிகமாக குறைந்த பட்சம் ஒரு (1)...

வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்துங்கள்!

0
“வாக்கு என்பது பலமானதொரு ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை அனைத்து வாக்காளர்களும் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். எனவே, தவறாது உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

0
மிக விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான மூலோபாய திட்டங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய நவீனமயமாக்கல் அதில் பிரதான...

நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பம்

0
நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு...

அமெரிக்கா பறந்தார் பஸில்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, அமெரிக்கா சென்றுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை அவர் டுபாய் நோக்கி சென்றுள்ளார். அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகின்றார்.

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...