அமெரிக்கா பறந்தார் பஸில்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, அமெரிக்கா சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை அவர் டுபாய் நோக்கி சென்றுள்ளார். அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகின்றார்.
மரக்கறி விலைப்பட்டியல் (20.09.2024)
மரக்கறி விலைப்பட்டியல் (20.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டது – உலகம் அங்கீகாரம்
இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான...
வாக்களித்த பிறகு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் கைது!
“ வாக்களித்த பிறகு வீடுகளுக்கு செல்லுங்கள். குழுக்களாக இணைந்து தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள். பாதுகாப்பு பணிகளுக்கு தேவை ஏற்படின் முப்படையினரும் தயார் நிலையிலேயே உள்ளனர்.” –...
வாகன விபத்துகளில் 14 வயதுச் சிறுமி உட்பட 6 பேர் பலி!
அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை, வவுனியா - ஓமந்தை ஆகிய பிரதே சங்களில் கடந்த 24 மணித்தியாலங் களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6...
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது!
தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில்...
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நுவரெலியா மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நுவரெலியா மாவட்ட...
ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூடிய தேசிய பாதுகாப்பு சபை
தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில்...
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை குறித்து சிஐடி விசாரணை!
நாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன...
வாக்கு உங்கள் உரிமை: கட்டாயம் அதனை பயன்படுத்துங்கள்!
“வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்.” - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.எல்.ரத்நாயக்க.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...












