குளவிக் கொட்டு: ஏழு தொழிலாளர்கள் பாதிப்பு!

0
குளவிக் கொட்டுக்கு இலக்கான ஏழு தொழிலாளர்கள், மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மதியம்...

நானுஓயா டெஸ்போட்டில் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்

0
நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (26) பெற்றோர் , அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்...

மலையக வீட்டுத் திட்டம் குறித்து அநுர வழங்கியுள்ள உறுதிமொழி

0
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இதில் தோட்ட வீடுகள் பற்றி வழங்கப்பட்டுள்ள உறுதுமொழி வருமாறு, மலையக சமுதாயத்தின் வீடமைப்பு மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளைமுன்னேற்றுவதற்கான நிதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள். மலையக...

தமிழ் மொழி உரிமை பாதுகாக்கப்படும்!

0
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம் என தேசிய மக்கள்...

மக்கள் துன்பம் நீக்கி ரணில் பிறவிப் பயனை அடைந்துள்ளார்

0
“ நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களை நிவர்த்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறவிப் பயனை அடைந்துள்ளார்.” – என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை...

மக்கள் வாழ வேண்டுமெனில் ரணிலே நாட்டை ஆள வேண்டும்!

0
“ அடுத்த 5 வருடங்களுக்கு அவரின் தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம்.” – என்று ஐ.தே.க பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஐக்கிய தேசியக் கட்சி...

வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!

0
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்து தமது திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே மேற்படி சந்திப்பை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்குரிய...

மடூல்சீமையில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

0
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 52.47 வயதுடைய மடுல்சீமை கல்லுல்ல கீழ் பிரிவு பகுதியை சேர்ந்த சகோதரர்கள்...

சதாசிவம் ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்னாள் எம்.பிக்களான அப்துல்லா மஹ்ரூப் மற்றும் சதாசிவம் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமையே இந்த...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...