தேர்தல் கடமைகளில் 2 லட்சம் அரச ஊழியர்கள்!
இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 - 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக...
ஓடவும் இல்லை: ஒளியவும் இல்லை: ரணிலே மக்கள் தலைவன்!
குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்து, இலங்கையை அபிவிருத்தி திசைநோக்கி அழைத்துச்செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை கையளிக்கும் முடிவை மக்கள் எடுத்துவிட்டனர். எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி இது...
வேலுகுமார் போனால் என்ன மதியுகராஜா இருக்கின்றார்…!
" நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்மைவிட்டு சென்றிருந்தாலும், எம்மை பலப்படுத்துவதற்கு மதியுகராஜா வந்துள்ளார்." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாவலப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்...
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 22 ஆம் திகதி முன்வைப்பு!
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை என்ன என்பது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வெளியிடவுள்ளது என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள்...
சுகாதாரம், கல்விக்கான வற் வரி நீக்கப்படும்! அநுர உறுதி!!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உணவு, சுகாதார சேவை மற்றும் கல்வி உபகரணங்கள்மீதான வற்வரி நீக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
தரிசு நிலங்கள் தோட்ட இளைஞர்களுக்கு வழங்கப்படும்!
“ தேயிலை பயிரிடப்படாத அரசாங்கத்தின் காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத தனியாரின் காணிகளை பெருந்தோட்டங்களில் சேவை புரிகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும், தொழில் இல்லாத இளைஞர்களுக்கு வழங்கி சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களின்...
தாவும் தவளை அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!
கட்சி தாவும் தவளை அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவுகட்டப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ இந்த பக்கம், அந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் இல்லாதொழிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு, வழங்கிய வாக்குறுதிகளை சிலர் மறந்துவிடுவர், ஆனால்...
பிரதமர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன...













