உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து உண்மையை வெளிக்கொண்டுவருவோம் – பேராயரிடம் சஜித் உறுதி

0
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.” – என்று எதிர்க்கட்சி...

இதொகாவின் முடிவு தொலைபேசி ஊடாக ஜனாதிபதிக்கு அறிவிப்பு: ஒப்பந்தம் கைச்சாத்திடவும் ஏற்பாடு!

0
நாட்டில் கடந்த ஈராண்டு காலப்பகுதிக்குள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பான அவரின் அக்கறை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க இதொகா தேசிய சபைக் கூட்டத்தில் முடிவு!

0
2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,...

பார்பேமிட் கதையை நிரூபித்தால் பதவி விலக தயார்!

0
“இலங்கையில் ஏதேனுமொரு பகுதியில் எனக்கு ‘பார் பேமிட்’ வழங்கப்பட்டுள்ளது என்பதை தயாசிறி ஜயசேகர உட்பட எவரேனும் நிரூபித்துக்காட்டினால் பதவி விலகுவதற்கு நான் தயார் என்று சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார். இது தொடர்பில்...

ஜப்பானிலிருந்து இந்தியா வரையில் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கம்

0
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம்...

சஜித் ஆட்சியில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வரும்!

0
மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் , ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா...

எங்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!

0
“நாட்டு மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அணியே தேசிய மக்கள் சக்தி என்பதால் மக்களின் ஆதரவு எமக்கே உள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார...

ரணிலின் ஆட்சியே இலங்கைக்கு பொற்காலம்!

0
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியை பதிவு செய்வார். அவரின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியே...

நாட்டை மீட்கும் இயலுமை ரணிலுக்கே உள்ளது! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு!

0
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...

சவாலுக்கு அஞ்சி பதுங்கிய சஜித், அநுரவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்!

0
“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...