மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருவதுடன், பல்துறைசார் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
தேசிய...
நாமலுக்கு ஆதரவு திரட்டி 120 பிரதான கூட்டங்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதான 120 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும், ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான...
இதொகாவின் முடிவு இன்று அறிவிப்பு!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கொட்டகலையில் கூடுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய சபை ஊடாக...
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழர்களின் நிலைப்பாடு என்ன? புருவத்தை உயர்த்துகிறது டில்லி
வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின்நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார்இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களான சிவஞானம் சிறீ...
கண்டி மாவட்ட தமிழர்கள் குறித்து திகா விடுத்துள்ள அறிவிப்பு
கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பெருவாரியாக பெற்றுக்கொடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு...
அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக 13 ஐ ஏற்கின்றோம்!
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஓர் ஆரம்பமாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
தீ விபத்தில் 17 லயன் குடியிருப்புகள் தீக்கிரை! 70 பேர் நிர்க்கதி!!
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் 16.08.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20...
அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் வாசு!
செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவரும், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.
இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு புதிய தலைவராக முன்னாள்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













