மொட்டு கட்சி பிளவால் ரணிலின் ஆட்சிக்கு ஆபத்தில்லை!
அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது
வடக்கில், 07 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்துள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர். இரணைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர் அதில், சூசகமாக மறைத்து...
ஹஷான் திலகரத்ன சஜித்துடன் சங்கமம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...
முதலில் கோழிவந்ததா, முட்டை வந்ததா? கொலையில் முடிந்த வாக்குவாதம்!
இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா ? என்று தொடங்கிய கேள்வியால் , இறுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில், புலவேசி மாகாணத்தில் வசித்து...
பங்களாதேஷில் வன்முறை: 98 பேர் பலி!
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு...
ரணிலுக்கு தோள்கொடுக்க 100 எம்.பிக்கள் களத்தில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 05 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாமலின் பதவி ஆசையால் மொட்டு கட்சி அழியும்!
தலைமைப்பதவிக்கு வரவேண்டும் என்ற அவசரம் நாமல் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது. அவரின் இந்த அவசரத்தால்தான் கட்சி அழியப்போகின்றது என்று ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவாக கருதப்படுபவரும் தற்போது ஜனாதிபதி ரணில் பக்கம் நிற்பவருமான எஸ்.எம். சந்திரசேன...
சஜித்துக்கு நிபந்தனை அடிப்படையில் மு.கா. ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் நேற்று...
இலங்கை அணி வெற்றிநடை!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட...













