ரணிலுக்கு தோள்கொடுக்க 100 எம்.பிக்கள் களத்தில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 05 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாமலின் பதவி ஆசையால் மொட்டு கட்சி அழியும்!
தலைமைப்பதவிக்கு வரவேண்டும் என்ற அவசரம் நாமல் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது. அவரின் இந்த அவசரத்தால்தான் கட்சி அழியப்போகின்றது என்று ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவாக கருதப்படுபவரும் தற்போது ஜனாதிபதி ரணில் பக்கம் நிற்பவருமான எஸ்.எம். சந்திரசேன...
சஜித்துக்கு நிபந்தனை அடிப்படையில் மு.கா. ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் நேற்று...
இலங்கை அணி வெற்றிநடை!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட...
தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? வவுனியாவில் நாளை தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை திங்கட்கிழமை வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு...
பச்சிளம் குழந்தை மரணம்: தாய் கைது!
யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில்...
மலையக கல்வி அபிவிருத்திக்கு என்றும் துணை நிற்போம்!
கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என உறுதியாக நம்புகின்றோம். எனவே, மலையக கல்வி அபிவிருத்திக்கு நாம் என்றும் துணை நிற்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,...
ஐக்கிய தொழிலாளர் முன்னணி ரணிலுக்கு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பதுளையில் இன்று நடைபெற்ற ஊடக...
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபரும், மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.
“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு...













