மரக்கறி விலைப்பட்டியல் (20.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 20 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காட்டு தீயால் 3 ஏக்கர் வனப்பகுதி நாசம்
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் நேற்று மாலை பரவிய காட்டு தீயினால் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி நாசமாகியுள்ளது.
அத்துடன், மூன்று மர...
சஜித் பயணிக்கும் வழி தவறு: அவருடன் இனி அரசியல் செய்யமாட்டேன்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இனி அரசியல் பயணம் செய்யபோவதில்லை. அவர் பயணிக்கும் அரசியல் வழி தவறானது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!
பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்கவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவுமே லங்கா சமசமாஜக் கட்சி ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தும் என...
ரணிலுக்கு ஆதரவு வழங்க முடியாது!
சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம்...
அரசமைப்பு மறுசீரமைப்பு குறித்து அச்சம் வேண்டாம்!
சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத்...
நுகர்வோருக்கு சலுகை வழங்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அமுலாகும்!
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நுகர்வோர்...
மரக்கிளை முறிந்து விழுந்து நபரொருபர் பலி
வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பட்டிகோட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலையே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
47 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.
கடும் காற்றால் மரக்கிளை முறிந்து குறித்த நபரின் தலையில்...
ஜப்பானில் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அநுர!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பான் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் (18) அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால்...
தம்மிக்கவா, ரணிலா? மொட்டு கட்சி யார் பக்கம்?
ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...













