பொன்சேகா அவுட்: புதிய தவிசாளராக கபீர் ஹாசீம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
கட்சி தலைமைமீதான விமர்சனம், கட்சி தீர்மானத்துக்கு எதிரான செயற்பாடுகள், ஆளுங்கட்சியுடனான உறவு உள்ளிட்ட காரணங்களைக்...
ரணிலே நாட்டை மீட்டவர்: அவரே தொடர்ந்து ஆள வேண்டும்!
இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டு இந்நாட்டு இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை...
சஜித் ஜனாதிபதியாவது உறுதி!
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளே வெளியேறு!
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலை, நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேற...
புதையல் தோண்டிய ஐவர் கைது!
புத்தளம் - கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் விளக்கேற்றி பூஜை செய்து, புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.
நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில்...
சஜித் அணியில் டலசுக்கு முக்கிய பதவி
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் டலஸ் நேரடியாக...
ரணிலின் வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசும் ஆபத்துதவிகளும்!
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு” என்ற கோட்டையின் மணி மகுடம் தனக்கு வேண்டுமென அடம்பிடித்துவருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
சோழ பேரரசை சுந்தர சோழர் கட்டிகாத்ததுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற...
ட்ரம்ப்மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மீதான படுகொலை முயற்சி தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளால் சூழப்பட்டிருப்பதாக...
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 90 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில்...













