ஜனாதிபதி தேர்தல் குறித்தான மொட்டு கட்சியின் நிலைப்பாடு 25 ஆம் திகதி அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவால் அன்றைய...
நுவரெலியா மாநகர சபை கழிவு பௌசர் மோதி இருவர் காயம்
நுவரெலியா மாநகர சபையின் கழி அகற்றும் பௌசர் மோதி இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி மீண்டும் நுவரெலியா...
கிளப் வசந்தவுக்கு நுவரெலியாவில் அஞ்சலி
நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட கிளப் வசந்த பெரேராவுக்கு நுவரெலியா நகர மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது அனுதாபத்தை நகர மக்கள் வெளிப்படுத்தினர்.
அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி...
கண்டி மாவட்ட தமிழ் எம்.பிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கும் பணியை மாத்திரமே கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்துவருகின்றார் எனவும், அவர் மக்கள் தொடர்பில் சபையில் ஒன்றும் செய்வதில்லை எனவும் இதொகாவின் எல்பொட வட்டார அமைப்பாளரும்,...
மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் மக்களை ஒடுக்குவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில்...
ஜோசப் ஸ்டாலின் குழுவினர் தீவிரவாதிகளே!
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயாராகிவிட்டது. அதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜனாதிபதியின்...
மரக்கறி விலைப்பட்டியல் (12.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 12 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரூ.10 லட்சம் மோசடி: பொலிஸ் அதிகாரிக்கு மறியல்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தரும் முகவர் நிலையம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இம்மாதம் (25.07.2024) வியாழக்கிழமை...
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார்...













