அநீதியான போராட்டங்கள்மூலம் மக்களின் நிம்மதியை சீர்குலைக்காதீர்!
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம்...
மூதூர் படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது!
மூதூர், கிளிவெட்டியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி சேருநுவர - தங்கபுரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் கிளிவெட்டியில்...
குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
குருக்கள்மடம் கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து...
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால் வற் வரி 21 வீதமாக உயரும்!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை...
ரூ. 1700 வேண்டும்: தொழிலாளர்கள் போராட்டம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்க கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு அழுத்தம் கொடுத்து அக்கரப்பத்தனை பிரதேச தோட்டங்களில் ஒருமணிநேர அடையாள போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை...
ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடைகோரிய மனு தள்ளுபடி!
ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும் காலப்பகுதி தொடர்பில் உயர்நீதிமன்றம் பொருட்கோடல் வழங்கும்வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, விசாரணையின்றி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரதம...
பாலத்தையும், பாதையையும் புனரமைத்து தருமாறுகோரி போராட்டம்
சேதமடைந்துள்ள பாலத்தையும், ஒரு கிலோமீட்டர் தூர பிரதான வீதியையும் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கொட்டும் மழைக்கு...
பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்!
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை (09) வழமைபோல் கல்வி நடவடிக்கை இடம்பெறும் என்று கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றின் ஊடாக இன்று அறிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர்கள் நாளை சுகவீன விடுமுறையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள...
ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்தாண்டுகளே!
அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களேயாகும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்துக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டிசில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அத்துடன்,...












