சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் துள்ளல் நடனமிட்டு நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்!
இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் புதன்கிழமை அன்று போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்டார்.
சர்வதேச...
தமிழ் பேசும் மக்களின் ஆதரவு சஜித்துக்கே
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே, வெகுவிரைவில் மெகா கூட்டணி மலரும் - - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தீக்கிரையானது தேயிலை தொழிற்சாலை: வாகனங்களுக்கும் சேதம்
கம்பளை, நவ குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுந்துவத்த நகரில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ கொளுந்துவிட்டெரிந்ததால் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளது என தெரியவருகின்றது.
தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு...
ஹெரோயினுடன் பதுளையில் இளைஞன் கைது!
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுலுபிட்டி பகுதியில் 5220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய கிரீன்லாந்து...
மக்கள் புரட்சியிலிருந்து ஆட்சியாளர்கள் பாடம் கற்கவில்லை
மக்கள் புரட்சியில் (அறகலய) இருந்து ஆட்சியாளர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சமூகம்மீது தற்போதைய இளைஞர்களுக்கு அதிக...
பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது அமெரிக்கா
சூப்பர் ஓவரில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன...
ஆலயத்துக்கு முன்பாக கோடரி தாக்குதல்: யாழில் பயங்கரம்
யாழ். அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய அச்சுவேலி உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்...
10 ஆம் திகதி ரூ. 1,700 கிடைப்பது சந்தேகமே…!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 1,700 ரூபா சம்பள உயர்வு கிட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என கடந்த...
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
இன்று (06) பிற்பகல் 16 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 24 வயதுடைய பசறை தெஹிகிடாகம...












