ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை: சஜித் கோரிக்கை
இந்திய பிரதமராக மூன்றாவது தடவையாக அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துத் தெரிவித்தார்.
குடும்ப பலம், செல்வ பலம், பரிவார பலம், உறவினர் பலம்...
ஹெரோயினுடன் 24 வயது யுவதி கைது!
வவுனியாவில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு...
ஜே.வி.பி. முக்கியஸ்தருடன் இதொகா தலைவர் ஜெனிவாவில் சந்திப்பு
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான வசந்த சமரசிங்கவை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது தொழிலாளர்களின் உரிமைகளை...
ரணில் – மஹிந்த தீர்க்கமான சந்திப்பு: நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று வெகுவிரைவில் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இவ்வாரம் அல்லது ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெறும் என...
பாஜக வெற்றிநடை: யாழில் கொண்டாட்டம்
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கற்பூரம் கொழுத்தப்பட்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டில் ஏனைய பகுதிகளில் இரவுவேளையில் மழை பதிவாகக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, சீரற்ற...
சிறுவனை கொடூரமாக தாக்கியவர் கைது: இரு பெண்களும் சிக்கினர்
சிறுவன் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.வெலி ஓயா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலேயே இக்கைது...
தெற்கு அரசியலில் ஏற்படபோகும் அதிரடி மாற்றங்கள்
தெற்கு அரசியலில் முக்கியமான சில திருப்பங்கள் நடைபெறும் மாதமாக இம்மாதம் அமையவுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பில் முக்கிய சில அரசியல் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இச்சந்திப்புகளின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே...













