சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.
இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி...
மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி ஆராய்வு!
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி...
பஸ்ஸில் வைத்து மாணவியை அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த, மாணவியின் கன்னத்தில் அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியை ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா...
லுணுகலையில் குழு மோதல்: எழுவர் கைது!
லுணுகலை , ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு குழுக்களுக்கிடையில்...
குடிபோதையில் லயன் குடியிருப்புக்கு தீ வைத்தவர் கைது!
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்சீ தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (7) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய...
மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை எண்ணிக்கை….!
இலங்கையில் 1871 ஆம் ஆண்டிலேயே முதலாவது விஞ்ஞானரீதியிலான சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அக்கால கட்டத்தில் இலங்கையின் சனத்தொகை 2,400,380 ஆக காணப்பட்டது.
அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சனத்தொகை மதிப்பீடு இடம்பெற்றுவந்துள்ளது.
1881 ஆம்...
பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்!
பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்!
பொகவந்தலாவ , கில்லார்னி தோட்டத்தில் நேற்று மாலை, கொழுந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் தோட்ட தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்;.
அவர் சிகிச்சைக்காக...
மலையக மக்களுக்காக இந்தியா என்றும் துணை நிற்கும்!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலையக அரசியல் தலைவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மலையக...
பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது!
பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது!
இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு “ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண” விருதை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
பொருளாதாரம் மீண்டும் வீழ்ந்தால் நாடு தாங்காது: மோடியின் கரம்பிடித்து கரையேற வேண்டும்!
இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 சதவீதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும் என்று...













