மலையக அரசியல்வாதிகளின் பைல்களும் உள்ளன: திருடர்கள் நிச்சயம் சிறைக்கு செல்வார்கள்!
வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என்றல்ல, எந்த அரசியல்வாதி ஊழல் செய்திருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஊழல் செய்தவர்களுக்கு எதிராக சட்டம் தன்...
மலையக மக்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்! சிவப்பு தோழர்களுக்கு திகா சாட்டையடி!!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்யுரைத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, பூச்சாண்டி காட்டாது, தோட்டத்...
புசல்லாவையில் சினிமா பாணியில் கொள்ளை: இருவர் கைது!
புசல்லாவை நகரிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர், புசல்லாவை பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒரு தொகுதியும், 5 லட்சத்து 94 ஆயிரம்...
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்!
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக...
ஐஸ் போதைப்பொருள், நகைகளுடன் வெளிமடையில் இருவர் கைது!
வெளிமடை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதை பொருள் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
41,30 வயதுடைய பதுளை மற்றும் வெளிமடை பகுதியை சேர்ந்த இருவரே...
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (01) மிதந்தநிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகாலெட்சுமி (வயது - 22) என்பவரது...
தொழிற்சங்க துறவி வீ.கே. வெள்ளையின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தொ.தே.ச.!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் சொந்த ஊரான பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் இன்று ஆரம்பமானது.
இறை...
சேவல், டெலிபோன் கூட்டு: பதுளையில் பிரசாரத்தை ஆரம்பித்தார் செந்தில் தொண்டமான்!
பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் டெலிபோன் சின்னங்களில் போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்தார்.
எல்ல பிரதேச...
பிரிட்டனில் பிழை கண்டுபிடிக்க முன் புதிய அரசியலைப்பை இயற்றவும்! மனோ வலியுறுத்து
பிரிட்டனில் பிழை கண்டுபிடிக்க முன், புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
' பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர்...
கண்டி-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி...













