எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு முடக்கம்!
தலவாக்கலை, அக்கரபத்தன - எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (9.12.20202) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில்...
லிந்துலை சுகாதார பிரிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்கரப்பத்தனை பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்!
கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குப்பைக்குழிகள் உரிய வகையில் பராமரிக்கப்படாமையால் டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாக தோட்டமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தோட்டம் மஸ்கன்ஸ் எனும் தனியார் கம்பனியின்...
நுவரெலியாவில் 72 குடும்பங்கள் சுய தனிமையில்! 2 கடைகளுக்கு பூட்டு!!
நுவரெலியா நகரில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களையும் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட 72 குடும்பங்களையும் இன்று முதல் (08.12.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நகரில் பிரதான வீதியில்...
மேலும் 19 பேருக்கு கொரோனா! முடக்கப்பட்டது பிளக்வோட்டர் தோட்டம்!!
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார்...
முடக்கப்பட்ட பசறை கனவரல்ல பகுதியை விடுவிப்பது குறித்து பரீசிலனை!
பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பகுதியை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து பூரணமாக விடுவிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
1000 ரூபா கிடைக்கும் – சதாசிவம் நம்பிக்கை
அரசாங்கம் அறிவித்துள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வை நான் வரவேற்கின்றேன். அதனை பிரதமர் நிதி அமைச்சர் என்ற வகையில் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்...
கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் 724 பேருக்கு கொரோனா!
சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர நேற்று தெரிவித்தார்.
இது குறித்து நேற்று ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் போதே அவர்...
‘கொரோனா’வில் இருந்து மீள பிரவுன்லோ தோட்டத்தில் மகா யாகம்’
மஸ்கெலியா, புரவுன்லோ தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (07.12.2020) காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரையான காலப்பகுதியில் மகா யாகம் வளர்க்கப்பட்டது.
மேற்படி தோட்டத்திலும் அதனை அண்மித்த பகுதியான கங்குவத்தை...
‘நோர்வூட் பகுதியில் பாடசாலை மாணவர்கள் திருப்பி அனுப்பட்டனர்’
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்று (07.12.2020) வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், வருகை தந்திருந்த...



