மஸ்கெலியாவில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சிவிக், எமலினா தோட்டத்தில் நேற்று (25) பிற்பகல் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
32 வயதுடைய கோவிந்தன் கமல் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளிக்கச்சென்ற இளைஞர் நீண்டநேரம்...
‘கொழும்பில் இருந்து வந்தவரால் கினிகத்தேனயில் ஐவருக்கு கொரோனா’
ஹட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று வயது குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள்...
வட்டவளையில் உயர்தர வகுப்பு மாணவனுக்கு கொரோனா!
வட்டவளை, குயில்வத்தை பகுதியில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஊர்கொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் குறித்த மாணவன்...
வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சிறப்பு சித்தி
பசறை கல்வி வலயத்தில் மடுல்சீமை வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை நான்கு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
ஆர்.யதுர்சிகா - 176 புள்ளிகளையும், சி.தில்ருக்சன் - 171 புள்ளிகளையும்,...
‘கொட்டகலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை’
கொட்டகலை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கொட்டகலை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளே இவ்வாறு 5 தனியார் கல்வி நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது ஒரு தனியார் கல்வி...
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டி வரும் : ஶ்ரீதரன்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தங்களினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணித் தலைவர்கள், ஆயிரம் ரூபாவைக் கடந்து...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று (25) நிறைவேற்றப்பட்டது.
சபை அமர்வு ஆரம்பமாகியதும் தவிசாளர் கதிர்ச்செல்வனால் அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
15 உறுப்பினர்கள் அங்கம்...
‘கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது’
கண்டி பல்லேகல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஜகத் குணத்திலக்க தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின்...
டயகமவில் 3 கி.மீ. நடந்து வந்த கொரோனா தொற்றாளர்!
நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24.11.2020) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த...
’27 பேருக்கு கொரோனா’ – வெளிமாவட்டங்களில் இருந்து மஸ்கெலியா வராதீர்!
மஸ்கெலியா பகுதியில் 27 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்
மஸ்கெலியா பிரதேசம் அவதானம் மிக்க பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...



