‘கொரோனா அச்சத்தால் தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் பதற்றம்’ – நடந்தது என்ன?
பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவம் இன்று (24.11.2020) தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...
‘நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 89 பேருக்கு கொரோனா’ – 25 பேர் தீபாவளிக்கு வந்தவர்கள்!
நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுவரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர்...
தெல்தோட்டை குறுப் பகுதியில் கொரோனா தொற்றாளர்!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை குறுப் பகுதியில் கொரேனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 25 வயதுடைய குறித்த நபர் பொக்கொல்லயிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு...
மருதானையிலிருந்து தெல்தோட்டை வந்தவருக்கு கொரோனா!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பல்லேகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
54 வயதுடைய குறித்த நபர் பொக்கொல்லயிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார...
நுவரெலியாவில் மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு பூட்டு!
நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இன்று (24.11.2020) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு கண்டியை சேரந்த ஒருவர் வருகை...
லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் 20 மாணவர்கள் சிறப்பு சித்தி
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து கல்லூரிக்கு பெருமைத்...
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மஸ்கெலியா மற்றும் நுவரெலியா...
கொழும்பிலிருந்து பசறை வந்தவருக்கு கொரோனா!
கொழும்பிலிருந்து பசறை வந்தவருக்கு கொரோனா!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடத்தில் சிவநேசன்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடத்தில் சிவநேசன்!
‘மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்’
'மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்'



