வட்டவளை, பொகவந்தலாவை உட்பட 4 பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா

0
ஹட்டனில் வட்டவளை, பொகவந்தலாவை உட்பட நான்கு பகுதிகளில் ஆறு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (4) வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இவர்களுக்கு வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள்  மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள...

அமளி துமளிக்கு மத்தியில் பன்விலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

0
கண்டி, பன்விலை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் அமளி துமளிக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. வரவு - செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காலை...

கண்டியில் 45 பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் பூட்டு!

0
கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார். கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 பாடசாலைகளை கடந்த 26ஆம் திகதி...

‘பதுளையில் 5 தோட்ட வைத்தியசாலைகளுக்கு புதிய வைத்தியர்கள்’

0
பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைப்பாடுகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகிறார். வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண பதுளை...

‘கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வெளிப்படைதன்மை அவசியம்’

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் தொடர்பான பேச்சுவார்த்தை இரகசியமாக இடம்பெற கூடாது என ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகம் திருச்செல்வம் வலியுறுத்தினார். ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற...

சினிமா பாணியில் கொள்ளை! இளைஞன் மடக்கிப்பிடிப்பு!!

0
கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவர் குறுந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெட்டகேதெனிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பட்டபகலில் மிகவும் சூட்சுமமான...

மலையக காந்தி கே. இராஜலிங்கத்தின் 111 ஆவது ஜனன தினம் இன்று!

0
அடக்குமுறையாலும், வறுமையின் கோரத்தாண்டவத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின்  வாழ்வில் ஒளிபிறக்கவேண்டி தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்களையும், சொத்து, பணமென அனைத்தையும் மக்களுக்காகவே வாரிவழங்கிய எவ்வித பந்தாவும் கட்டாமல் எளிமையாகவே வாழ்ந்து மடியும் மனிதர்களை...

போகம்பறைச் சிறைச்சாலையில் மேலும் 25 கைதிகளுக்கு கொரோனா!

0
கண்டியில் உள்ள பழைய போகம்பறைச் சிறைச்சாலையில் கடமையிலிருந்த பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மேலும் 26 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இவர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் . இவ்வாறு தொற்றுதலுக்கு...

‘எந்த வங்கியில் லோன் வாங்கலாம்’ – திகாவிடம் ஜீவன் கேள்வி!

0
" மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிச்சயம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். 7 பேர்ச்சஸ் வீடமைப்பதற்கும் மூன்று பேர்ச்சஸ் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத்தலாம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

0
மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?

0
விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால்,...

‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்

0
அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி...

தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

0
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘எல்லம்மா’ எனப் பெயரிட்டுள்ளனர். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது....

‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை

0
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை...