மலையகத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

0
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில்...

கொட்டகலை – ராணியப்பு தோட்டத்தில் 2 வயது சிறுவனுக்கு கொரோனா!

0
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தில் 2 வயது சிறுவன் ஒருவருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார். இதனையடுத்து...

‘ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையகத்தை மாற்றுவோம்’ – ரமேஷ் சபதம்

0
" மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா...

ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாகவே ஆறுமுகனும் கோரினார் – ராதா

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்பதே அமரர். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலானது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க...

‘தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைவோம்’ – ஜீவன் அழைப்பு!

0
" தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது.  நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும். எனவே, தொழிலாளர்களின் நலன்களுக்காக தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து...

‘பெரிய சோலாங்கந்த தோட்டத்தில் துரை அடாவடி – தொழிலாளர்கள் எதிர்ப்பு’

0
மஸ்கெலியா - பெரிய சோலாங்கந்த தோட்டத்திலுள்ள துரை, தொழிலாளர்களை அடக்கி ஆள்வதற்கு முற்படுகின்றார் எனவும் , தொழில் ரீதியில் வன்முறைகளைப் பிரயோகிக்கின்றார் எனவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களால் பறிக்கப்படும்...

கொழும்பிலிருந்து பதுளை வந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

0
கொழும்பிலிருந்து பதுளைக்குவந்த எட்டுப்பேர், அவரவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாநகர பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். பதுளை மாநகரசபைக்குற்பட்ட பதுளை பகலகம, கட்டுபெலல்லகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட எட்டுப்பேர், கொழும்பில் தமது உறவினர்...

லிந்துலை,அக்கரப்பத்தனை, பூண்டுலோயாவில் மூவருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலவாக்கலை – லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம்...

பசறையில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்கொல்ல கமயில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவரின் வழிகாட்டலுடன் சம்பவ இடத்துக்கு பொலிஸார்...

ஊடகவியலாளர் சந்திரமதி காலமானார்!

0
இளம் ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல் இன்று காலை (21) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக வீட்டில் வைத்தே அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். கண்டி, புஸல்லாவை பிறப்பிடமாகக்கொண்ட சந்திரமதி, புஸல்லாவை இந்து தேசியக் கல்லூரியில்...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...