மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலில்

0
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு தம்பதியினரும், ஆண் ஒருவரும் கம்பஹாவில் உள்ள விற்பனையகம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை அடுத்து மஸ்கெலியாவில் உள்ள தமது வீட்டுக்கு...

நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

0
மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் இன்று (8) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என...

‘கொரோனா’ தாக்கம் – வெளித்தோட்டங்களில் இருந்து வந்தால் பதிவு அவசியம்!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக முக கவசம்  அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவுதல்  போன்ற சுகாதார முறைகளை கடைபிடிக்குமாறு இ.தொ.காவின் உப...

‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

0
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (8) தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த...

ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

0
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்...

‘கொரோனா அச்சம்’ – நுவரெலியாவில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை!

0
கொரோனா அச்சம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் களியாட்ட நிகழ்வுகளை உடன் நிறுத்துமாறு நுவரெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு உல்லாசப்பயணிகள் அதிகமாகவரும் இடங்கள்...

பாடசாலை மாணவி தற்கொலை – மஸ்கெலியாவில் சோகம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவியொருவர் இன்று (7) முற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சோளங்கந்தை தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய தனுசியா என்ற உயர் மாணவியே இவ்வாறு தற்கொலை...

அடுத்த கூட்டு ஒப்பந்தமும் வரப்போகின்றது, 1000 ரூபா எங்கே? திகா கேள்வி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படவேண்டும் - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற...

‘மலையக பல்கலைக்கழகம்’ – கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

0
மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (7) கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். மலையகத்துக்கான...

பிரவுன்லோ தோட்ட வீதி எப்போது புனரமைக்கப்படும்?

0
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். மேற்படி தோட்டத்தில் 49 குடியிருப்புகள் காணப்படுகின்றன. 130 இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...