மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி: மாத்தளையில் சோகம்!
மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 42...
பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் அவசியம்!
150 வருடங்களுக்கு மேல் பழமையான பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
நானுஓயா ரதெல்ல பகுதியில் தோட்ட நிறுவனத்தால் நடத்தப்பட்ட சிறந்த...
சிறந்த கொழுந்து பறிப்பாளர் தேர்வு!
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கொழுந்து பறிக்கும் போட்டியில் தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
15 நிமிடங்களுக்குள் 8 கிலோ கொழுந்து...
200 வருடகால சாபக்கேடுக்கு முடிவு கட்டுவோம்!
"புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை...
மலையக மக்களுக்கான காணி 7 பேர்ச்சஸா , 10 பேர்ச்சஸா?
மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான பதில்கள் பாதீட்டு விவாதம் நிறைவடைவதற்கு முன்னர் எமக்கு அவசியம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு...
1000 தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை
ஆயிரம் பெருந்தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத்...
கடும் காற்றால் அள்ளுண்டுச்சென்ற கூரைகள்!
கம்பளை - புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன.
இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன.
இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது...
பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று இரவு (25) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய சுவினிதகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பதுளை பொலிஸார்...
எல்ல பகுதியில் குளவிக்கொட்டு: இரு சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு!
தொமோதரை ,எல்ல பகுதியில் உள்ள 9வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டிற்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த...












