லயன் குடியிருப்பில் தீ விபத்து: 4 வீடுகள் சேதம்!
(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் 18.12.20 அன்று முற்பகல் மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்...
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருளுடன் வந்த இளைஞன் கைது!
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வருகை தந்திருந்த இளைஞர் ஒருவர், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரே...
சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திய கும்பல்: கம்பளையில் பயங்கரம்!
ஆட்டோ சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு, ஆட்டோவை கடத்திச்சென்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை பகுதியிலேயே நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும்...
விபத்தில் யுவதி பலி: கண்டியில் சோகம்!
கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள், தனியார் பஸ்சுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த யுவதி...
குடும்பஸ்தர் கொலை: மஸ்கெலியாவாசி முல்லைத்தீவில் கைது!
முல்லைத்தீவு, கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதில் வாடியில்...
பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த...
சபாநாயகர் இராஜினாமா!
சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
" "கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் ஒரு...
சிவனொளிபாதமலை யாத்திரை நாளை ஆரம்பம்!
சிவனொளிபாத யாத்திரை நாளை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் உடமலுவ பகுதியை அலங்கரிப்பதற்காக இம்முறை 30 இலட்சம் மலர்களை உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத யாத்திரை இம்முறை பூரணை தினத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் வழமையை விட இம்முறை ஆரம்ப...
தனி வீடா? மாடி வீட்டு திட்டமா? அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?
"மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில் தொடர்மாடி வீடுகளை...
காணி உரிமையுடன் தனி வீடுகளே வேண்டும்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இன்று (11) மாலை கொட்டகலை சீ.எல்.எப்...












