நுவரெலியாவில் மட்டக்குதிரைகளால் தொல்லை ! விபத்துகளும் அதிகரிப்பு!!

0
நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பிரதான வீதியில் வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுக்கே மட்டக்குதிரைகள் திடீரென வருவதால் விபத்துகள் நிகழ்வது பெருகி வருகிறது. மேலும் நுவரெலியாவில் தற்போது காலை...

வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில்!

0
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட...

நுவரெலியாவில் ஆட்டோ – லொறி விபத்து: இளைஞன் பலி!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் (25) புதன்கிழமை மாலை ஆட்டோவும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில்...

காட்டை கொளுத்திய நபர் கைது!

0
காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தீ...

மாணவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்திய பிரதி அதிபர்: பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி பயிலும் 8 மாணவர்கள், பிரதி அதிபரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு...

பார் லைசனை இரத்து செய்யும் முடிவை வரவேற்கிறார் வேலுகுமார்

0
கடந்த ஆட்சியின்போது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மதுபான அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியினர் விடுத்துள்ள அறிவிப்பை கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

விபத்தில் இளம் தம்பதியினர் பலி!

0
அக்குரஸ்ஸ , சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில்...

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

0
குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலத்திரனியல் முறையில் விசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த...

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளை நாளை(26)...

புதிய அமைச்சர்களுக்கு ஜீவன் வாழ்த்து!

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி திருமதி. ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் இந்த பிரதமர்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...