தேயிலை மலையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட நபர் கைது!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரி...
சுற்றுலாப் பயணியை தாக்கி தொலைபேசியை பறித்த வட்டவளை பகுதி இளைஞர்களுக்கு மறியல்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் வட்டவளை...
காவலாளியை கொன்றுவிட்டு பணம் கொள்ளை: நுவரெலியாவில் பயங்கரம்!
நுவரெலியா இபோச டிப்போ காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று அதிகாலைவேளையிலேயே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா கல்பாய பிரதேசத்தை...
பெருந்தோட்ட மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு
மலையக பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சபையில் தெரிவித்தார்.
வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி...
பொகவந்தலாவையில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்கான பெண் தோட்டத் தொழிலாளி
பொகவந்தலாவ, தெரேசியா - மோரா மேல் பிரிவு தோட்டத்தில், தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த 55 வயதான பெண் தோட்டத் தொழிலாளியொருவரே, இவ்வாறு...
இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவும்!
" இந்திய வீடமைப்பு திட்டத்தில் 10,000 வீடுகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. எனவே இந்த திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."- என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா...
அரசின் கொள்கைப் பிரகடனம் ஏகமனதாக நிறைவேற்றம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கைப்...
மலையக மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம்: அம்பிகாவின் அதிரடி உரை!
மலையக மக்களின் வீடு, காணி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
இனவாதத்தை ஒடுக்க புதிய சட்டம்!
" இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதனை செய்துமுடிப்போம்." என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது...
தவிசாளர் குழுவில் கிட்ணன் செல்வராஜ்!
பாராளுமன்றத்தில் தவிசாளர் குழாத்தில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான...













