மலையக மக்களை அரசு மறந்துவிடக்கூடாது! அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!!
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறிமுறையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி...
மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தின் பல்வேறு...
கல்விப்புலத்தில் 38 வருட அர்ப்பணிப்பு: அதிபர் இராமு பத்மாவதி அரச பணியிலிருந்து ஓய்வு
கண்டி, புசல்லாவை பகுதியை வசிப்பிடமாகக்கொண்ட அதிபர் இராமு பத்மாவதி அவர்கள், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்கள் ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி, தனது நீண்டகால அரச பாடசாலைப் பணியிலிருந்து இன்று 07.05.2026...
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
" மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின்...
தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறை: அதி உயர் சபையில் சஜித், மனோ, ஜீவன் கூட்டுக் குரல்!
🛑 தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறை: அதி உயர் சபையில் சஜித், மனோ, ஜீவன் கூட்டுக் குரல்!
🛑 தாக்குதல்களை அனுமதிக்க முடியாது: சட்டம் தன் கடமையை செய்யும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
🛑 சம்பள...
மரக்கறி விலைப்பட்டியல் (07.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்
நோர்வூட் நகரில் பொகவந்தலாவை வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று (06) புதன்கிழமை திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு...
மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தையும் தமிழக அரசு வழங்க வேண்டும்!
" இலங்கையில் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எமக்கென தனிப்பட்ட அடையாளம், வரலாறு உள்ளது. எனவே, மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கும் என...
நீலகாமம் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரியும்!
'நீலகாமம் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.'
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் வலியுறுத்தினார்...













