ஐதேகவுக்கு சஜித் அணி அழைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய...
பெருந்தோட்ட அமைச்சராக சமந்த வித்தியாரத்ன நியமனம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்தியாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சராக சமந்த வித்தியாரத்ன ; ஜனாதிபதி...
அமைச்சரானார் சரோஜா போல்ராஜ்!
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக சரோஜா போல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே அமைச்சராக சரோஜா போல்ராஜ், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மலையக...
அமைச்சரவை இன்று நியமனம்!
இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள்வதற்குரிய 23 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளது.
நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன ஜனாதிபதி வசம் இருக்கும் என தெரியவருகின்றது.
பிரதமராக ஹரினி...
மனோவுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்குமா சஜித் அணி?
"பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்."- என்று ஐக்கிய மக்கள்...
மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்!
"பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறானது தற்காலிக பின்னடைவு மாத்திரமே. எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. எனவே, மக்களுக்கான எனது பயணம் தொடரும்." - என்று ஐக்கிய மக்கள் கூட்டணி...
மலையக மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!
" சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம். மக்கள் எம்மீது வைத்துள்ள...
பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக அரச பெருந்தோட்ட யாக்கம் அடக்குமுறை: வேலுகுமார் கண்டனம்!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள, அரச பெருந்தோட்ட யாக்கம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது. இதுதான் மலையகம்மீதான அரசின் அணுகுமுறையா...
தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது கண்டி
2024 பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டிருந்தாலும், கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது வெறும் எம்.பி. பதவி மட்டுமல்ல,...
அரசியல் போரை கைவிடப்போவதில்லை!
அரசியலில் இருந்து அவ்வளவு இலகுவில் ஓய்வுபெறப்போவதில்லை. ஜனநாயக வழியில் ஆட்சியை பிடிப்பதற்குரிய சமரையும் கைவிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம்...













