கருத்தரங்குக்கு வராத மாணவர்களை தாக்கிய அதிபர்: எழுவர் வைத்தியசாலையில்!
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஏழு மாணவர்கள், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்...
பரப்புரை போர் உக்கிரம்: ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம்!
பரப்புரை போர் உக்கிரம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர்.
மறுபுறத்தில்...
மலையகத்தில் 99 வீதமானோர் ஜனாதிபதிக்கே ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் 99 வீத வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார் எனவும் பெருந்தோட்ட சமூகத்தில் வேறு எந்த தீர்மானமும் இல்லை எனவும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி!
கண்டி - பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 30, 40 மற்றும் 55 வயதான 3 தொழிலாளர்கள் குளவிக்...
சம்பள சமரில் வென்றுவிட்டோம்! அனைவருக்கும் நன்றி!!
சம்பள உயர்வு தொடர்பில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பள உயர்வு சமரில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில்...
விபத்தில் ஆட்டோ சாரதி பலி: மூவர் காயம்!
பதுளை, மஹியங்கனை பிரதான வீதியில் மீகஸ்பிடிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியத்தலாவையில் இராணுவத்தினருக்கு சொந்தமான ஸ்கெமனர் ரக பார ஊர்தியொன்று பல்லேகல...
அடிப்படை நாள் சம்பளம் 35 வீதத்தால் அதிகரிப்பு: ஜனாதிபதிக்கும், காங்கிரசுக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு
தமக்கான அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரித்து கொடுப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் தலைமைத்துவமும், உரிய அழுத்தங்களையும்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் சம்பள உயர்வு!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபா அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார...
மலையகத் தமிழர்களுக்கும் தீர்வு அவசியம்!
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...