நாம் நீலகாமம் பிரகடனம் சபையில் சமர்ப்பிப்பு: தோட்டப் பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் எனவும் வலியுறுத்து!
'நாம் நீலகாமம்' பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார்.
நீலகாமம் தோட்டத்தில்...
நீலகாமம் வன்முறைச் சம்பவத்துக்கு சபையில் சஜித் கண்டனம்!
கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
குறுகிய...
மலையக மக்கள் இந்நாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்: காணி உரிமையை உடன் வழங்கவும்!
ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...
மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம்!
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட...
பது/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதனை மாணவர்களுக்குக் கௌரவிப்பு
பதுளை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் நிரோஷன் தலைமையில் மிகவும் சிறப்பாக...
மரக்கறி விலைப்பட்டியல் (06.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
என்.பி.பி. ஆட்சியில் மலையக மக்கள் நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள்!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்கள் நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள். காணி உட்பட அவர்களுக்குரிய உரிமை வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
மலையக மக்களுக்கு காணி உரிமைகோரி கொழும்பில் போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் நடந்த அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் இன்று போராட்டம் இடம்பெற்றது.
கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் முற்பகல் 'நாம் மலையகம்' எனும் அமைப்பினரால்...
நாவலப்பிட்டிய பகுதியில் வேன் விபத்து: 13 மாணவர்கள் காயம்!
நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (05) காலை விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணியளவில், நாவலப்பிட்டி - திஸ்பனே சந்தி...
பசறை மாவட்ட வைத்தியசாலை வீதி கடும் சேதம்: நோயாளிகள் அவதி!
பசறை மாவட்ட வைத்தியசாலை வீதி கடும் சேதம்: நோயாளிகள் அவதி!
பசறை, R.T.
பசறை மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்து காணப்படுவதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வைத்தியசாலைக்குச்...













