ரணிலின் ஆட்சிதான் மலையகத்துக்கு பொற்காலம்
நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார். எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இராஜாங்க...
மலையக மக்களுக்கும் சம உரிமை வேண்டும்!
மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் உதயமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய...
சஜித் ஆட்சியில் உரிமைகளை நிச்சயம் வெல்வோம்!
மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத் திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் மஸ்கெலிய பொலிஸாரால் கைது!
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிலன்டில் தோட்ட பெரிய நாடு தோட்ட பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...
நாட்டில் எட்டு திக்கிலும் ரணில் ஆதரவு அலை!
“நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அலை வீசுகின்றது. எனவே, அவரின் வெற்றியை தடுக்க முடியாது. எமது நாட்டினதும், வீட்டினதும் வெற்றி ஜனாதிபதி ரணிலின் வெற்றியிலேயே தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டிலேயே...
செய்வேன் என சொல்லும் சஜித்தைவிட செய்து காட்டிய ரணிலே நாட்டுக்கு தேவை! – எம்.ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு
சௌமிய மூர்த்தி தொண்டமான் தலைமையில் எமது மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன கிடைக்கப்பெற்றன. குறிப்பாக பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக...
இதொகாவையும், இளைஞர்களையும் பிரிக்க சதி
“ மலையகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், இ.தொ.கா.வுக்கும் உள்ள உறவை பிரிப்பதற்குரிய சதிதிட்டம் தீட்டப்பட்டுவருகின்றது. எனவே, இளைஞர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வளங்கள் மற்றும் தோட்ட...
ஜனாதிபதியை ஆதரித்து புசல்லாவை பகுதியில் கூட்டு பிரச்சாரம்!
ஜனாதிபதியை ஆதரித்து புசல்லாவை பகுதியில் கூட்டு பிரச்சாரம்!
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் புசல்லாவை உள்ளிட்ட தோட்ட பகுதிகளில் இன்று தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட...
தோட்ட மக்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பி.!
“ எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதோடு பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் விடிவு காலம் ஏற்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா வின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் செப் 7 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நுவரெலியா...