அஸ்வெசும விண்ணப்பம்பெற அணிதிரண்ட மக்கள்!
நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொது மக்கள் திரண்டிருந்தனர்.
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை (02) நுவரெலியா...
எந்த சூழ்நிலையிலும் மக்கள் சேவையை கைவிடமாட்டோம்!
'எந்த சூழ்நிலையிலும் இதொகாவின் மக்கள் சேவை கைவிடப்படமாட்டாது. மக்களுக்கான எமது சேவை தொடரும்." - என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள...
மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை
மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது...
மக்களுக்காக களமிறங்கிய ஜீவன்!
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்.
டிக்கோயா, பொகவந்தலாவ,...
மீதும்பிட்டிய பகுதியில் காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்!
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கத்தின் பெய்த கடும் மழையின் காரணமாகவும் கடந்த 28ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்றினால் பசறை மீதும்பிட்டிய பகுதியில் உள்ள டெமேரியா தோட்ட...
டிசம்பர் 11 கொட்டகலையில் கூடுகிறது இதொகா தேசிய சபை!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன அவசரமாக கூடவுள்ளன.
டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் குறித்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று...
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 2,390 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 608 குடும்பங்களைச் சேர்ந்த 2,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருவர்...
உலர் உணவுப் பொருட்களைவிட தனிவீடுகளே எமது மக்களுக்கு வேண்டும்: அனுசா
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கந்தப்பளை சமர்ஹில் தோட்ட மக்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் கேட்டறிந்தார்.
குறித்த மக்களின் லயன்...
14 பேர் உயிரிழப்பு: 19 பேருக்கு காயம்: 2,200 வீடுகளுக்கு சேதம்!
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 71 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 14 பேர்...
சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 344 குடும்பங்கள் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
சீரற்ற...












