மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பு
2ஆம் இணைப்பு
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை...
அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சுமார்...
தமிழ் பொதுவேட்பாளர் கோஷம் வடக்க, கிழக்குக்கு வெளியில் வேண்டாம்!
"தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை வடக்கு, கிழக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள், அந்த கோரிக்கையுடன் வடக்கு, கிழக்குக்கு வெளியே வந்துவிடவேண்டாம், அவ்வாறு வந்தால் அதனை எதிர்ப்போம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க இதொகா முடிவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதொகாவின் தேசிய...
சஜித்துடன் இன்று சங்கமிக்கின்றார் சம்பிக்க!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று 14 ஆம் திகதி...
ரூ. 1700 வெளியானது வர்த்தமானி: உறுதியானது சம்பள உயர்வு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து, தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700...
பெருந்தோட்ட மக்களுக்கான அஸ்வெசும குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!
நெடுங்குடியிருப்பு அறைகளில் ஒரே வீட்டில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை, அஸ்வெசும வேலைத்திட்டத்தில் தனித்தனியே உள்வாங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை தற்போது 'ஆறுதல்' நலன்புரி நன்மைத் திட்டத்தை அமுல்படுத்தி வரருகிறது. 2002 ஆண்டின்...
ஐ லவ் யூ சஜித்! ராஜித உருக்கம்!
“ சஜித்தை நான் நேசிக்கின்றேன், ஆனால் சஜித்தைவிட என் தாய் நாட்டை நேசிக்கின்றேன், எனது மகன் சத்துரவுக்கு தேசியப்பட்டியல் தருவதாக கூறினார். நீங்கள் கேட்கும் எதையும் வழங்க தயார் எனவும் சஜித் என்னிடம்...
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கான தடையை சட்டரீதியாக எதிர் நோக்க தயார்!
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கான தடை உத்தரவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியின் தலையிட்டால் மீள பெறப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
ரூ.1700 தேர்தல் வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது!
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளமானது தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு...