மஸ்கெலியா விபத்தில் இருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவும், சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக...

18 ஆம் திகதி கூடுகிறது இதொகா தேசிய சபை!

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளது என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு...

ரூ. 1700 வழங்க 7 கம்பனிகள் பச்சைக்கொடி!

0
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பை வழங்குவதாக 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சர் எதிர்வரும் திங்கட்கிழமை அது குறித்து சம்பள நிர்வாகச் சபையுடன்...

ரூ. 1700 நிச்சயம் கிடைக்கும்: அரசு உறுதி!

0
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை நிர்ணயித்தபடி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சிக்கல்களை...

ஜனாதிபதி தேர்தலில் திலகரும் போட்டி!

0
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ளார். மலையக அரசியல் அரங்கத்தின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

ஶ்ரீலங்கா பெஸ்ட் என்பதே எமது கொள்கை!

0
ஶ்ரீலங்கா பெஸ்ட் என்பதே எமது கொள்கை, எனவே, நாடும், நாட்டு மக்களும் வெற்றிபெறும் யுகம் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியில் உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்...

இலங்கை இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம்!

0
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆதரவுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து 2024 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கோட்டே ஶ்ரீ...

மலையக மக்களின் விடிவுக்காக துணிந்து செயற்படும் தலைவர் செந்தில் தொண்டமான்

0
மலையக மக்கள் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு நிகராக வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் திட்டமிட்டு செயல்படுகிறார் என முன்னாள் பாராளுமன்ற...

போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஐவர் கைது!

0
பண்டாரவளை நகரில் 4700 மில்லி கிராம் ஹொரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்ப்பட்டவர்கள் 25 மற்றும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பண்டாரவளை பகுதியை...

மாறுமா முடிவு? 10 ஆம் திகதி கூடுகிறது ம.ம.மு!

0
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை நாளை மறுதினம் (10) சனிக்கிழமை தலவாக்கலை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் கூடவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரும், கவுன்சில் உறுப்பினரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்பீட உறுப்பினருமான...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...